ரத்தவாந்தி எடுத்து மயக்கம் ; தமிழக கைப்பந்து வீரர் நேபாளத்தில் மர்மச்சாவு - கலெக்டரிடம் பெற்றோர் மனு

ரத்தவாந்தி எடுத்து மயக்கம் ; தமிழக கைப்பந்து வீரர் நேபாளத்தில் மர்மச்சாவு - கலெக்டரிடம் பெற்றோர் மனு

தமிழக கைப்பந்து வீரர் ரத்தவாந்தி எடுத்து நேபாளத்தில் மரணம் அடைந்தார். அவரது உடலை பெற்று தரக்கோரி திருவள்ளூர் கலெக்டரிடம் அவரது பெற்றோர் மனு அளித்தனர்.
26 Dec 2022 9:47 AM GMT