13 மாணவ-மாணவிகள் திடீர் மயக்கம்

13 மாணவ-மாணவிகள் திடீர் மயக்கம்

வேடசந்தூர் அருகே தனியார் வேளாண்மை கல்லூரி விடுதியில் 13 மாணவ-மாணவிகள் திடீர் மயக்கம் அடைந்தனர். இது தொடர்பாக பழனி ஆர்.டி.ஓ.விசாரணை நடத்தினார்.
16 Jun 2022 1:09 PM GMT