பள்ளி மாணவிகள் 5 பேருக்கு திடீர் வாந்தி-மயக்கம்

பள்ளி மாணவிகள் 5 பேருக்கு 'திடீர்' வாந்தி-மயக்கம்

சீர்காழி அருகே பள்ளி மாணவிகள் 5 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
18 July 2022 4:31 PM GMT