
தெலுங்கானா: நள்ளிரவில் 20 தெருநாய்கள் சுட்டுக்கொலை - போலீஸ் விசாரணை
முகமூடி அணிந்தபடி காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் தெருநாய்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
17 Feb 2024 1:15 PM
மத்திய பிரதேசம்: தெருநாய்கள் தாக்கியதில் 2 வயது சிறுவன் உயிரிழப்பு
மத்திய பிரதேசத்தில் தெருநாய்களின் தாக்குதல்கள் மற்றும் அதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
28 Feb 2024 1:29 AM
சென்னையில் சிறுமியை சுற்றி வளைத்து கடித்த தெரு நாய்கள் - வைரல் வீடியோ
நாய்கள் கடித்ததில் சிறுமி அனிஷாவின் காலில் காயம் ஏற்பட்டது.
21 May 2024 12:46 AM
தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் 2 வயது சிறுமி உயிரிழப்பு... அதிர்ச்சி சம்பவம்
விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை தெரு நாய்கள் கொடூரமாக கடிக்கத் தொடங்கின.
25 Jun 2024 7:36 AM
தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் குழந்தை உயிரிழப்பு... அதிர்ச்சி சம்பவம்
வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தையை தெரு நாய்கள் கொடூரமாக கடித்து குதறின.
17 July 2024 6:29 AM
தெரு நாய்கள் கடித்து குதறியதில் 3 வயது சிறுவன் உயிரிழப்பு... அதிர்ச்சி சம்பவம்
உத்தரபிரதேசத்தின் மதுராவில் 3 வயது சிறுவனை தெரு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
23 Jan 2025 9:29 AM
தெரு நாய்கள் கடித்து மரணிக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு
1,149 கால்நடைகளுக்கு மொத்தம் ரூ.42 லட்சம் இழப்பீடு வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
19 March 2025 7:36 AM
தெரு நாய்களை பொதுமக்கள் தத்தெடுத்து பராமரிக்க வேண்டும் - சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்
தெரு நாய்களை பொதுமக்கள் தாங்களாக முன்வந்து தத்தெடுத்து பராமரிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
9 Oct 2023 12:15 AM
தெரு நாய்களை கட்டுப்படுத்த தனியாருக்கு பணி ஆணை
புதுவையில் தெரு நாய்களை கட்டுப்படுத்த தனியாருக்கு பணி ஆணை லழங்கி உழவர்கரை நகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
1 July 2023 5:11 PM
தெருநாய்கள் தொல்லைக்கு தீர்வு காணவேண்டும் - பிரதமர் மோடிக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம்
தெருநாய்கள் தொல்லைக்கு தீர்வு காணவேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளார்.
15 March 2023 7:16 PM
விராலிமலையில் கடந்த 2 நாட்களில் 35-க்கும் மேற்பட்டோரை தெருநாய்கள் கடித்தன
விராலிமலையில் கடந்த 2 நாட்களில் 35-க்கும் மேற்பட்டோரை தெருநாய்கள் கடித்தன. இதையடுத்து, நாய்களை பிடிக்கும் பணியில் ஊராட்சி நிர்வாகத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
23 Jan 2023 5:55 PM
தாம்பரம் மாநகராட்சியில் பொதுமக்கள் அவதி தெருநாய்களை கட்டுப்படுத்த 2 கருத்தடை மையங்கள்
தாம்பரம் மாநகராட்சியில் தெரு நாய்களை கட்டுப்படுத்த 2 கருத்தடை மையங்கள் இயங்கி வருவதாக மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் தெரிவித்தார்.
7 Dec 2022 8:41 AM