கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்

உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேரில் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஆறுதல் கூறினார்.
18 July 2022 9:33 AM GMT