திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தொழிற்பயிற்சி

திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தொழிற்பயிற்சி

திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தொழிற்பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் சேர்ந்து பயன்பெறுமாறு கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
30 Aug 2023 1:53 AM GMT