பெண்ணை கடத்தி சிறைவைத்த வழக்கு: பவானி ரேவண்ணா தலைமறைவு - சிறப்பு புலனாய்வு குழு போலீசார் வலைவீச்சு

பெண்ணை கடத்தி சிறைவைத்த வழக்கு: பவானி ரேவண்ணா தலைமறைவு - சிறப்பு புலனாய்வு குழு போலீசார் வலைவீச்சு

பெண்ணை கடத்தி சிறை வைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவின் தாய் பவானி ரேவண்ணா தலைமறைவாகி விட்டார். அவரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் தேடிவருகிறார்கள்.
2 Jun 2024 12:00 AM GMT