காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 25 கடைகளுக்கு சீல்; ரூ.3 கோடி வரை வாடகை பாக்கி வைத்ததால் நடவடிக்கை

காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 25 கடைகளுக்கு 'சீல்'; ரூ.3 கோடி வரை வாடகை பாக்கி வைத்ததால் நடவடிக்கை

காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் சுமார் ரூ.3 கோடி வரை வாடகை பாக்கி வைத்துள்ளதால் 25 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
13 Sep 2022 9:08 AM GMT