கர்நாடக பால் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டத்தில் பால் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்த முடிவு; அரசின் ஒப்புதல் கிடைக்குமா?

கர்நாடக பால் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டத்தில் பால் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்த முடிவு; அரசின் ஒப்புதல் கிடைக்குமா?

கர்நாடகத்தில் பால் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்த கர்நாடக பால் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. பால் கூட்டமைப்பு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருவதால் பால் விலை உயர்வுக்கு அரசு ஒப்புதல் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
12 Sep 2022 10:42 PM GMT