தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு விவகாரம்- மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு விவகாரம்- மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மத்திய அரசு தரப்பு உரியதுறையிடம் விளக்கம் கேட்டு தெரிவிப்பதற்கான அவகாசத்தை வழங்கி வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்
9 Sep 2022 8:54 AM GMT