அரசு சிமெண்டு ஆலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் -  ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

அரசு சிமெண்டு ஆலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

அரியலூரில் சிமெண்டு ஆலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
8 Sep 2022 12:06 PM GMT