
ராஜீவ் காந்தி, ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிகளில் குஜராத்தை சேர்ந்த 60 அரசு டாக்டர்கள் நேரில் பார்வையிட்டனர்
ராஜீவ்காந்தி மற்றும் ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிகளில் குஜராத்தை சேர்ந்த 60 அரசு டாக்டர்கள் பார்வையிட்டனர். பின்னர் மருத்துவ கட்டமைப்பு, இன்னுயிர் காப்போம் திட்டம் குறித்து கேட்டறிந்தனர்.
4 Oct 2023 5:16 AM
சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் கோரிக்கை அட்டை அணிந்து வேலை செய்த பணியாளர்கள்
சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் கோரிக்கை அட்டையை அணிந்து பணியாளர்கள் வேலை செய்தனர்.
20 Sept 2023 7:00 PM
திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு தனி சிகிச்சை பிரிவு
திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு தனி சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
19 Sept 2023 2:12 AM
அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டு அமைப்பு
டெங்கு காய்ச்சலுக்கு 2 பெண்கள் பலியானதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அதனை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு செய்தார்.
14 Sept 2023 4:36 PM
அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
அரசு ஆஸ்பத்திரியில் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி ஊழியர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
14 Sept 2023 4:32 PM
சிறப்பு மருத்துவ முகாமில் அடிப்படை வசதிகள் இன்றி மாற்றுத்திறனாளிகள் அவதி
திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் அடிப்படை வசதிகள் இன்றி மாற்றுத்திறனாளிகள் அவதியடைந்தனர்.
14 Sept 2023 8:14 AM
ஆம்புலன்ஸ் தர அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுப்பு
இறந்த முதியவரின் உடலை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் தர அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுத்ததால் போலீசார் தவித்தனர்.
26 Aug 2023 5:09 PM
அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு மருத்துவ முகாம்
ஜிப்மர்ஆஸ்பத்திரி சார்பில் காரைக்கால்அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
26 Aug 2023 4:43 PM
இரியூர் அரசு ஆஸ்பத்திரியில் மந்திரி டி.சுதாகர் திடீர் ஆய்வு
இரியூர் அரசு ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மந்திரி டி.சுதாகர் பணியில் அலட்சியமாக செயல்பட்ட டாக்டர்களை அழைத்து எச்சரித்தார்.
24 Aug 2023 6:45 PM
அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் டயாலிசிஸ் மையம்
காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் டயாலிசிஸ் மையங்களை ஏற்படுத்துமாறு கலெக்டர் குலோத்துங்கன் அறிவுறுத்தினார்.
19 Aug 2023 5:39 PM
அரசு ஆஸ்பத்திரி கழிப்பறையில் கொத்தனார் தற்கொலை
அரசு ஆஸ்பத்திரியின் கழிப்பறையில் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.
15 Aug 2023 5:54 PM
இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்:அரசு ஆஸ்பத்திரி அறுவை சிகிச்சை வளாகம் திறப்பு விழா எப்போது?
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கட்டப்பட்டு வரும், 23 அறுவை சிகிச்சை வளாக பணிகள் 95 சதவீதம் நிறைவு பெற்றுள்ள நிலையில், விரைவில் திறப்பு விழா நடக்க இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
12 Aug 2023 9:38 PM