விஷச்சாராய மரணம் தொடர்பான 4 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற கோரிக்கை
விஷச்சாராய மரணம் தொடர்பான மேலும் 4 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 May 2023 12:36 PM GMTவிஷச்சாராயம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
விழுப்புரம் மாவட்டத்தில் விஷச்சாராயம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பழனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
23 May 2023 6:45 PM GMTகள்ளச் சாராயத்தைத் தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் போலி மதுபானங்களால் மரணங்கள் தொடர்கின்றன - அண்ணாமலை
கள்ளச் சாராயத்தைத் தொடர்ந்து, டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் போலி மதுபானங்களால் மரணங்கள் தொடர்கின்றன என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
21 May 2023 11:16 AM GMTமது சாராயம் விற்ற பெண் உள்பட 2 பேர் கைது
மது, சாராயம் விற்ற பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
20 May 2023 5:44 PM GMTமது, சாராயம் விற்ற 5 பேர் கைது
வலங்கைமானில் மது, சாராயம் விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
19 May 2023 7:00 PM GMTதிருவாரூர் மாவட்டத்தில் மேலும் 33 பேர் கைது; 1,200 லிட்டர் சாராயம் பறிமுதல்
திருவாரூர் மாவட்டத்தில் சாராய வேட்டையை போலீசார் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். இதில் மேலும் 33 பேர் கைது செய்யப்பட்டு, 1,200 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
18 May 2023 7:00 PM GMTசாராயம் விற்ற 13 பேர் கைது
வாணியம்பாடியில் சாராயம் விற்ற 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
18 May 2023 6:06 PM GMTதிருத்தணி கோட்டத்தில் நடத்திய தேடுதல் வேட்டையில் சாராயம், மது விற்ற 26 பேர் கைது
திருத்தணி கோட்டத்தில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் சாராயம், மது விற்ற 26 பேர் கைது செய்யப்பட்டனர்.
18 May 2023 3:16 PM GMTசெங்கல்பட்டில் விஷச்சாராயம் அருந்தி 8 பேர் உயிரிழந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளி சிறையில் அடைப்பு
செங்கல்பட்டில் விஷச்சாராயம் அருந்தி 8 பேர் உயிரிழந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
18 May 2023 2:25 AM GMT