சாராயம் கடத்திய வாலிபர் கைது


சாராயம் கடத்திய வாலிபர் கைது
x

சாராயம் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்

ராணிப்பேட்டை

அணைக்கட்டு

சாராயம் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்

ஒதியத்தூர் பகுதியில் பள்ளிகொண்டா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இரண்டு சக்கர வாகனத்தில் லாரி டியூபில் சாராயம் கடத்தி வந்தவரை கையும் களவுமாக பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில், அணைக்கட்டை அடுத்து அல்லேரிமலை பகுதியைச் சேர்ந்த முனிசாமி என்பவரது மகன் சசிகுமார் (வயது 23) என தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் 25 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சசிகுமாரை கைது செய்தனர்.


Next Story