அட்டாரி-வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்ச்சி கோலாகலம்
பஞ்சாப்பில் உள்ள அட்டாரி-வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
15 Aug 2024 1:46 PM GMTஎல்லை சூழலை கையாளுவதில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார் - சீனா அறிவிப்பு
எல்லைப் பகுதிகளில் நிலைமையை சரியாகக் கையாள இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயார் என சீனா அறிவித்துள்ளது.
11 July 2024 8:39 AM GMTஎல்லை அருகே நடப்பாண்டில் இதுவரை 126 டிரோன்கள், 150 கிலோ போதைப்பொருள் பறிமுதல்
எல்லை அருகே நடப்பாண்டில் இதுவரை 126 டிரோன்கள், 150 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
10 July 2024 1:32 PM GMTதமிழக-கேரள எல்லையில் தீவிர வாகன சோதனை
வயநாடு அருகே மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதால், தமிழக-கேரள எல்லையில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
5 Oct 2023 9:45 PM GMTநிபா வைரஸ் பரவல் எதிரொலி:குமரி எல்லையில் 2-வது நாளாக தீவிர கண்காணிப்பு
கேரளாவில் நிபா வைரஸ் பரவலால் குமரி எல்லையில் 2-வது நாளாக காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது.
14 Sep 2023 6:45 PM GMTதொடர்ந்து பதற்றம் நிலவுவதால் எல்லையில் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் - ராணுவத்துக்கு ராஜ்நாத் சிங் அறிவுறுத்தல்
சீனாவுடனான எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் ராணுவம் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என ராஜ்நாத் சிங் அறிவுறுத்தி உள்ளார்.
20 April 2023 1:04 AM GMTசீன, பாகிஸ்தான் எல்லையில் நிறுத்த ஹவிட்ஜர் பீரங்கிகளை வாங்க இந்திய ராணுவம் முடிவு
சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் நிறுத்த ஹவிட்ஜர் பீரங்கிகளை வாங்குவதற்கு இந்திய ராணுவம் முடிவு செய்து உள்ளது.
1 March 2023 4:18 PM GMT'இந்தியா-சீனா எல்லையில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது' - ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே
சீனாவை ஒட்டிய எல்லையில் நிலைமை தீர்மானிக்க முடியாததாக இருப்பதாக ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.
12 Jan 2023 3:26 PM GMTஇந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஏ.கே.47 உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்
பாகிஸ்தான் எல்லை அருகே வயல் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை பஞ்சாப் போலீசார் பறிமுதல் செய்தனர்.
30 Nov 2022 10:13 AM GMTமராட்டியத்துடன் எல்லை பிரச்சினையில் சட்ட போராட்டம் நடத்த அரசு தயார்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
மராட்டியத்துடன் உள்ள எல்லை பிரச்சினையில் கோர்ட்டில் சட்ட போராட்டம் நடத்த அரசு தயாராக இருப்பதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
26 Nov 2022 6:45 PM GMTகர்நாடக-மராட்டிய எல்லை வழக்கை கவனிக்க மூத்த மந்திரியை நியமிக்க வேண்டும்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு சித்தராமையா கடிதம்
கர்நாடகம்-மராட்டிய எல்லை வழக்கை கவனிக்க மூத்த மந்திரியை நியமிக்குமாறு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.
23 Nov 2022 6:45 PM GMTதுப்பாக்கி சூட்டில் உயிரிழப்பு; ரூ.5 லட்சம் இழப்பீடு, சி.பி.ஐ.க்கு பரிந்துரை: அசாம் அரசு
எல்லையில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட்டு, சி.பி.ஐ.க்கு பரிந்துரைத்து உள்ளோம் என அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா கூறியுள்ளார்.
22 Nov 2022 4:11 PM GMT