
தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி கடலூர் என்ஜினீயரிடம் ரூ.3½ லட்சம் மோசடி மனிதவள மேம்பாட்டு அதிகாரி என்று கூறி ஏமாற்றியவர் மீது வழக்கு
கோவை தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, கடலூர் என்ஜினீயரிடம் ரூ.3½ லட்சம் மோசடி செய்ததோடு, மனித வள மேம்பாட்டு அதிகாரி என்று கூறி ஏமாற்றிய நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
14 Jun 2022 5:41 PM
திண்டிவனம் அருகே வேலை தருவதாக கூறி வாலிபரிடம் பணம் மோசடி
திண்டிவனம் அருகே வேலை தருவதாக கூறி வாலிபரிடம் பண மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் தேடி வருகின்றனர்.
8 Jun 2022 4:34 PM
'யூடியூப்' மூலம் பணம் வசூலித்து மோசடி: கைதான வாலிபரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி
கோவில் பெயரை பயன்படுத்தி ‘யூடியூப்’ மூலம் பணம் வசூலித்து மோசடி செய்து கைதான வாலிபரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனுவை பூந்தமல்லி கோர்ட் தள்ளுபடி செய்தது.
3 Jun 2022 7:20 AM
புதையல் இருப்பதாக கூறி தம்பதியிடம் பணம் மோசடி; 3 பேர் கைது
புதுக்கோட்டை அருகே புதையல் இருப்பதாகக்கூறி தம்பதியிடம் பணம் மோசடி செய்த திருச்சியை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
20 May 2022 6:48 PM