முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூரில் பிரசாரம்
கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
15 April 2024 11:57 PM GMTபரபரக்கும் தேர்தல் களம்: இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் அரசியல் தலைவர்கள்
பிரசாரம் முடிய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
14 April 2024 11:59 PM GMTஅம்பாசமுத்திரத்தில் பிரதமா் மோடி இன்று பிரசாரம்
அம்பாசமுத்திரம் அருகே உள்ள அகஸ்தியா்பட்டியில் நடைபெறவுள்ள பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமா் மோடி உரை நிகழ்த்துகிறார்
14 April 2024 7:33 PM GMTராகுல் காந்தியின் ஒருநாள் வருகையில் பிரதமரின் ஒட்டுமொத்த பரப்புரையும் காலி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
மோடியின் பா.ஜ.க. வீட்டுக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
13 April 2024 2:03 PM GMTஅ.தி.மு.க.வை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் - எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை
மக்களை வஞ்சிக்கும் திட்டத்தை பா.ஜ.க. கொண்டுவந்தால் அதை எதிர்க்கும் திறன் அ.தி.மு.க.விற்கே உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
13 April 2024 12:46 PM GMT10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பா.ஜ.க. ஏழை மக்களுக்காக எதுவும் செய்யவில்லை - ராகுல் காந்தி தாக்கு
அதானி குறித்து நாடாளுமன்றத்தில் பேசியதும், சில வாரங்களில் எனது மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது என்று ராகுல் காந்தி கூறினார்.
12 April 2024 2:50 PM GMTராகுல் அவர்களே வருக... புதிய இந்தியாவுக்கு விடியல் தருக - கோவை மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
கடும் நிதி நெருக்கடியிலும் பல மக்கள் நல, சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
12 April 2024 2:22 PM GMT30 லட்சம் மத்திய அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் - ராகுல்காந்தி உறுதி
பிரதமர் மோடி ஆட்சியில் இரண்டு, மூன்று தொழிலதிபர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று ராகுல் காந்தி கூறினார்.
12 April 2024 11:39 AM GMTதேர்தல் பிரசாரத்திற்காக இடைக்கால ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா மனு
நாடாளுமன்ற தேர்தலுக்காக பிரசாரம் மேற்கொள்ள உள்ளதால் இடைக்கால ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
12 April 2024 11:36 AM GMTதமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல் நடைபெறுகிறது - நெல்லையில் ராகுல் காந்தி பேச்சு
தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் நான் மிகவும் நேசிக்கிறேன் என்று ராகுல் காந்தி கூறினார்.
12 April 2024 11:08 AM GMTதேர்தல் பிரசாரத்திற்காக நெல்லை வந்தடைந்தார் ராகுல் காந்தி
நெல்லையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி தமிழகம் வந்தடைந்தார்.
12 April 2024 9:55 AM GMTஅமைச்சர் உதயநிதியின் முதல்-அமைச்சர் கனவு பலிக்காது - எடப்பாடி பழனிசாமி
தி.மு.க.வின் மூன்று ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு வேதனை மட்டுமே பரிசாக கிடைத்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
11 April 2024 1:13 PM GMT