பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கில் முக்கிய ஆவணங்கள் மாயமானதால் கோர்ட்டு ஊழியர்களுக்கு நோட்டீஸ்

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கில் முக்கிய ஆவணங்கள் மாயமானதால் கோர்ட்டு ஊழியர்களுக்கு நோட்டீஸ்

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் முக்கிய ஆவணங்கள் மாயமானதால் நீதிமன்ற ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும், ஐகோர்ட்டுக்கு இதன் விவரத்தை தெரிவித்து மாற்று ஏற்பாடு செய்யவும் விழுப்புரம் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
31 Aug 2022 6:51 PM GMT