ஆரணி, போளூர், செங்கம் பகுதிகளில்  விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்

ஆரணி, போளூர், செங்கம் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்

விநாயகர் சதுர்த்தியையொட்டி ஆரணி, போளூர், செங்கம் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலை வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தன. கோவில்களிலும் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்ததில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
31 Aug 2022 6:21 PM GMT