சாத்தனூர் அணையில் இருந்து 10,340 கன அடி நீர் வெளியேறுவதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

சாத்தனூர் அணையில் இருந்து 10,340 கன அடி நீர் வெளியேறுவதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரத்து 340 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் தென்பெண்ணை ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
31 Aug 2022 6:00 PM GMT
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு:    நீர்வரத்தை கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்    அதிகாரிகளுக்கு 2 அமைச்சர்கள் உத்தரவு

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: நீர்வரத்தை கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் அதிகாரிகளுக்கு 2 அமைச்சர்கள் உத்தரவு

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் நீர்வரத்தை கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு 2 அமைச்சர்கள் உத்தரவிட்டுள்ளாா்கள்.
31 Aug 2022 5:01 PM GMT