சாத்தனூர் அணையில் இருந்து 10,340 கன அடி நீர் வெளியேறுவதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரத்து 340 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் தென்பெண்ணை ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
31 Aug 2022 6:00 PM GMTதென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: நீர்வரத்தை கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் அதிகாரிகளுக்கு 2 அமைச்சர்கள் உத்தரவு
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் நீர்வரத்தை கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு 2 அமைச்சர்கள் உத்தரவிட்டுள்ளாா்கள்.
31 Aug 2022 5:01 PM GMT