தீர்மானங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து கவுன்சிலர்கள் வாக்குவாதம்

தீர்மானங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து கவுன்சிலர்கள் வாக்குவாதம்

6 மாதங்களாக நிறைவேற்றிய தீர்மானங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து கூடலூர் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
30 Aug 2022 3:01 PM GMT