
ரூ.40 லட்சம் போதை பொருளுடன் 6 பேர் கைது
மும்பையில் ரூ.40 லட்சம் போதை பொருளுடன் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
14 Aug 2023 12:30 AM IST
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
மதுரை மாவட்டத்தில் போதை பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
13 Aug 2023 3:12 AM IST
தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் குறைந்து வருகிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் குறைந்து வருகிறது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
11 Aug 2023 11:00 AM IST
போதை பொருள் விற்ற கடைக்காரர் கைது
அம்பகரத்தூர் அருகே போதைப்பொருள் விற்ற கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
5 Aug 2023 9:58 PM IST
போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
புதுவை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியின் சார்பில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
1 Aug 2023 10:37 PM IST
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
சுவாமிமலையில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
2 July 2023 2:15 AM IST
போதை பொருள் கடத்தலை தடுக்க டெல்லி போலீஸ் அதிரடி- 100 இடங்களில் சோதனை
தலைநகர் டெல்லியில் போதை பொருள் கடத்தலை தடுக்க "ஆபரேஷன் கவச்" எனும் அதிரடி தேடுதல் வேட்டையை டெல்லி போலீசார் தொடங்கி உள்ளனர்.
20 Jun 2023 1:04 PM IST
குஜராத்தில் 2 ஆண்டுகளில் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்: அரசு தகவல்
குஜராத்தில் 2 ஆண்டுகளில் 25 மாவட்டங்களில் இருந்து ரூ.4 ஆயிரம் கோடிக்கும் கூடுதலான மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன என அரசு தெரிவித்து உள்ளது.
11 March 2023 9:00 PM IST
போதை பொருள் குறித்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு
போதை பொருள், பாலியல் வன்கொடுமை குறித்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடந்தது.
6 Jan 2023 5:35 PM IST
போதை பொருள் ஊக்குவிப்பு காட்சி... டைரக்டருக்கு கலால்துறை நோட்டீஸ்
டைரக்டர் ஓமர் லூலு இயக்கிய ‘நல்ல சமயம்’ என்ற மலையாள படத்தின் டிரெய்லரில் போதை பொருளை ஊக்குவிப்பது போன்ற காட்சிகள் இருப்பதாக மத்திய கலால்துறை வழக்குப்பதிவு செய்து இயக்குனர் ஓமர் லூலு மற்றும் படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
1 Jan 2023 7:10 AM IST
எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திய ரூ.5 கோடி போதை பொருள் - உகாண்டா நாட்டு பெண் கைது
எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திய ரூ.5 கோடியே 35 லட்சம் மதிப்புள்ள போதை பொருளை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், உகாண்டா நாட்டு பெண்ணை கைது செய்தனர்.
21 Dec 2022 10:44 AM IST
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் டிரோனில் போதை பொருள்.. போலீசார் பறிமுதல்
டிரோனை சோதனை செய்தபோது அதில் 5 கிலோ ஹெராயின் போதை பொருள் இருந்ததை போலீசார் கண்டறிந்தனர்.
2 Dec 2022 2:24 PM IST