இயற்கை அன்னை கருணை பொழிந்தாள்!
காவிரி உபரிநீர் திட்டத்தின் மூலம் ஏரி, குளங்களிலும் தண்ணீர் நிரப்பும் பணி நடந்துவருகிறது
3 Aug 2024 1:06 AM GMTவிவசாயியை உள்ளே விட மறுத்த வணிக வளாகத்திற்கு சீல்.. ஒற்றை வேஷ்டியால் அரங்கேறிய அதிரடி
வேஷ்டி அணிந்து வந்த விவசாயியை உள்ளே விட மறுத்த வணிக வளாகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
18 July 2024 4:45 PM GMTயானை தாக்கி விவசாயி உயிரிழப்பு: கிருஷ்ணகிரியில் சோகம்
கிருஷ்ணகிரியில் யானை தாக்கி விவசாயி உயிரிழந்தார்.
15 May 2024 6:24 PM GMT'பிரதமர் மோடி முதலாளிகளின் கடனை தள்ளுபடி செய்தார், விவசாயிகளின் கடனை அல்ல' - சித்தராமையா விமர்சனம்
அதானி மற்றும் அம்பானியின் ரூ.16 லட்சம் கோடி கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்தார் என சித்தராமையா விமர்சித்துள்ளார்.
27 April 2024 12:49 AM GMT20 ரூபாய் கடன் தகராறில் விவசாயி அடித்துக்கொலை
ஏசுதாஸ் சில மாதங்களுக்கு முன் ஓட்டலில் சாப்பிட்டு ரூ.20 கடன் வைத்ததாக கூறப்படுகிறது.
11 April 2024 3:38 AM GMTவிவசாயி வீட்டிற்குள் புகுந்த நக்சலைட்டுகள்; உணவு சாப்பிட்டு.. செல்போன்களுக்கு சார்ஜ் ஏற்றிவிட்டு சென்றதால் பரபரப்பு
விவசாயி வீட்டுக்குள் புகுந்த நக்சலைட்டுகள் அவரை ஆயுதங்களைக் காட்டி மிரட்டினர்.
7 April 2024 1:48 AM GMTமாட்டு தொழுவத்தில் 52 குட்டிகளுடன் பதுங்கியிருந்த ராஜநாகம்.. விவசாயி அதிர்ச்சி
பொக்லைன் எந்திரம் மூலம் மண்ணுக்குள் தோண்டி பார்த்த போது உள்ளே பெரிய ராஜநாகம் ஒன்று இருந்தது.
2 April 2024 2:02 AM GMTவிவசாயி உள்ளிட்ட மனித சின்னங்களை ஒதுக்க தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு எதிர்ப்பு
மனுதாரர் அரசியல் செயல்பாட்டாளராக இருப்பதால், இதுபோன்ற பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.
1 April 2024 11:10 PM GMTபாசன வாய்க்காலில் இருந்து தண்ணீர் திருட்டு... தட்டிக்கேட்ட விவசாயி மீது தாக்குதல்
பாசன வாய்க்காலில் இருந்து தண்ணீர் திருடியதை தட்டிக் கேட்ட விவசாயி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
24 March 2024 4:51 PM GMTபோராட்டத்தில் விவசாயி மரணம்: கொலை வழக்காக பதிவு செய்தது பஞ்சாப் போலீஸ்
விவசாயி சுப்கரண் சிங் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
29 Feb 2024 6:49 AM GMTவிவசாயி மரணத்தில் நீதி கிடைக்கும் வரை இறுதி சடங்கு கிடையாது: சங்கம் அறிவிப்பு
விவசாயி மரணத்திற்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக பிரிவு 302 ஐ.பி.சி.யின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என விவசாய சங்கம் தெரிவித்து உள்ளது.
24 Feb 2024 2:31 AM GMTடெல்லி: விவசாயி மரணம் எதிரொலி; நாளை கருப்பு தினம் அனுசரிக்க முடிவு
டெல்லியில் மார்ச் 14-ந்தேதி மகாபஞ்சாயத்து நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது என்று விவசாய சங்கம் தெரிவித்து உள்ளது.
22 Feb 2024 1:50 PM GMT