இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 6 தமிழக மீனவர்களுக்கு செப்டம்பர் 12-ந்தேதி வரை சிறை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 6 தமிழக மீனவர்களுக்கு செப்டம்பர் 12-ந்தேதி வரை சிறை

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 6 தமிழக மீனவர்களையும் வரும் 12-ம் தேதி வரை சிறையில் அடைக்க மன்னார் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
29 Aug 2022 9:05 AM GMT