ஆவடி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி அடித்துக்கொலை - உறவினர்களிடம் போலீஸ் விசாரணை
ஆவடி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது உறவினர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
4 Oct 2022 4:16 AM GMTகொள்ளிடம் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி - காப்பாற்றிய காவலர், மீனவருக்கு பொதுமக்கள் பாராட்டு
சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி காவலர் மற்றும் மீனவரால் பத்திரமாக மீட்கப்பட்டார்.
28 Sep 2022 2:34 PM GMTகணவர் இறந்த துக்கத்தில் மூதாட்டி மயங்கி விழுந்து சாவு
பெலகாவியில் கணவர் இறந்த துக்கத்தில் மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
15 Sep 2022 8:01 PM GMTஏரியில் மூழ்கி மூதாட்டி பலி
உளுந்தூர்பேட்டையில் சோகம் ஏரியில் மூழ்கி மூதாட்டி பலி கணவரை தேடி சென்றபோது தவறி விழுந்த பரிதாபம்
9 Sep 2022 5:23 PM GMTநிதி நிறுவனம் நடத்தி மகன் ஏமாற்றியதால் மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு
திருத்தணி அருகே நிதி நிறுவனம் நடத்தி மகன் ஏமாற்றியதால் மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
7 Sep 2022 9:24 AM GMTதனியார் பஸ்சில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி
தனியார் பஸ்சில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தார்.
4 Sep 2022 6:26 PM GMTபஸ்சின் படிக்கட்டில் அமர்ந்து ஆபத்தான பயணம் செய்த மூதாட்டி - சமூக வலைதளங்களில் வீடியோ பரவியதால் பரபரப்பு
செங்கல்பட்டில் மாநகர பஸ்சின் படிக்கட்டில் மூதாட்டி ஒருவர் ஆபத்தான முறையில் அமர்ந்தபடி பயணம் செய்வதுபோல் சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது. இந்த வீடியோவை பார்த்தவர்கள், அதிர்ச்சி அடைந்தனர்.
31 Aug 2022 8:51 AM GMTதேவதானப்பட்டி அருகே வீட்டில் தலையில் காயங்களுடன் கிடந்த மூதாட்டி
தேவதானப்பட்டி அருேக வீட்டில் தலையில் காங்களுடன் மூதாட்டி கிடந்தார்
25 Aug 2022 2:54 PM GMTகேரளாவில் 95 வயது மூதாட்டி உயிரிழப்பு: சிரித்த முகத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட குடும்பத்தினர்கள்..!
கேரளாவில் ஒரு குடும்பமே, இறந்துபோன மூதாட்டியின் உடல் வைக்கப்பட்ட பெட்டியுடன் சிரித்த முகமாய் புகைப்படம் எடுத்தது, சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
25 Aug 2022 3:48 AM GMTகாயமடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி சாவு
காயமடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
24 Aug 2022 6:14 PM GMTதூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் 5 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு
கரூர் அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் 5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
15 Aug 2022 7:41 PM GMT