கல்வராயன்மலையில் தொடர் மழை:  பெரியார் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

கல்வராயன்மலையில் தொடர் மழை: பெரியார் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

கல்வராயன்மலையில் பெய்த தொடர் மழையால் பெரியார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்தனர்.
28 Aug 2022 4:33 PM GMT