இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.15 லட்சம் பீடி இலை பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.15 லட்சம் பீடி இலை பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
28 Aug 2022 4:28 PM GMT