விருதுநகரில் கனிமவள குவாரிகளுக்கு முறைகேடாக அனுமதி வழங்கியதாக வழக்கு - மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி

விருதுநகரில் கனிமவள குவாரிகளுக்கு முறைகேடாக அனுமதி வழங்கியதாக வழக்கு - மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி

வழக்கு விசாரணையின் போது அடிப்படை ஆதாரமின்றி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
28 Aug 2022 12:56 AM