காவிரி விவகாரம்: பேரவையில் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம்
சட்டப் பேரவையில் பேச அனுமதி மறுக்கப்படுகிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
22 Feb 2024 6:41 AM GMTகாவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் - சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசின் மனு ஒத்திவைப்பு
கர்நாடக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை மார்ச் 19-ந்தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.
20 Feb 2024 12:50 PM GMTகாவிரி மேலாண்மை ஆணைய தலைவர் உருவபொம்மை எரிப்பு; காவிரி உரிமை மீட்பு குழுவினர் போராட்டம்
மேகதாது அணைக்கு அனுமதி பெற சூழ்ச்சியாக செயல்படும் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் உருவபொம்மையை எரித்து தஞ்சையில், காவிரி உரிமை மீட்பு குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
16 Feb 2024 6:43 PM GMTகாவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க எந்த உரிமமும் வழங்கப்படவில்லை - தமிழக அரசு
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 Feb 2024 11:10 AM GMTநீர்வரத்து குறைந்ததால் பாறைகளாக காட்சியளிக்கும் ஒகேனக்கல் காவிரி ஆறு
வினாடிக்கு 300 கனஅடிக்கும் குறைவாகவே தண்ணீர் வருகிறது. ஐந்தருவி, மெயின் அருவி பகுதிகள் வறண்டு காணப்படுகின்றன.
9 Feb 2024 6:39 AM GMT90 டி.எம்.சி. நிலுவை நீரை காவிரியிலிருந்து பெற அழுத்தம் தர வேண்டும் - தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
காவிரி மேலாண்மை ஆணையத்திடம் நமது பங்கு நீரைப் பெற அரசு எந்தவொரு கடுமையான அழுத்தத்தையும் தரவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
4 Feb 2024 2:51 PM GMTகாவிரி நதிநீர்ப் பிரச்சனையில் துரோகம் நிகழ்த்தும் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிக்கு கடும் கண்டனம் - எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை துளியளவும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
2 Feb 2024 2:39 PM GMTதமிழகத்திற்கு 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி ஆணையம் உத்தரவு
3 மாதங்களுக்கு பிறகு காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று நடைபெற்றது.
1 Feb 2024 12:40 PM GMTபிப்ரவரி 1-ம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
3 மாதங்களுக்கு பிறகு காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற உள்ளது.
29 Jan 2024 6:17 AM GMT'காவிரி டெல்டாவில் கருகும் பயிர்கள்': மேட்டூர் அணை திறக்க பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை
பிப்ரவரி 15 வரை மேட்டூர் அணையை திறந்து பாசனத்திற்கு தண்ணீர் கொடுக்க அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் சங்கங்களின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் நீர்ப்பாசனத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.
27 Jan 2024 5:52 PM GMTடெல்லியில் 18-ந் தேதி காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்
கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
5 Jan 2024 9:07 PM GMTஅடையாறு ஆற்றின் கீழ் சுரங்க பணி தொடக்கம்
அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கம் தோண்டும் பணியை ‘காவிரி' எந்திரம் தொடங்கியதை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
30 Dec 2023 10:00 PM GMT