பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றவாளிக்கு 27 ஆண்டுகள் சிறை - கோவை கோர்ட்டு தீர்ப்பு

பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றவாளிக்கு 27 ஆண்டுகள் சிறை - கோவை கோர்ட்டு தீர்ப்பு

திருப்பூர் பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றவாளிகளுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கோவை பொருளாதார குற்றப் பிரிவு கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
26 Aug 2022 8:10 AM GMT