அரசு ஆஸ்பத்திரி முன்பு தேங்கும் மழைநீர்

அரசு ஆஸ்பத்திரி முன்பு தேங்கும் மழைநீர்

ஆண்டுதோறும் மழைக்காலங்களில் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு மழைநீர் தேங்கி நிற்கும் நிலை உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
7 Oct 2022 6:45 PM GMT