படப்பை அருகே 3½ டன் ரேஷன் அரிசி கடத்தல்; 2 பேர் கைது
படப்பை அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட 3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
21 Aug 2022 12:34 AM GMTகாஞ்சிபுரம்: வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் இணை மானிய திட்டத்தை தொடங்கி வைத்த கலெக்டர்
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் இணை மானிய திட்டத்தினை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி துவக்கி வைத்தார்.
12 Aug 2022 1:47 PM GMTமாணவர்களுக்கு அறிவு சார்ந்த கல்வி பாடத்திட்டங்கள் தேவை - இஸ்ரோ விஞ்ஞானி சிவதாணுபிள்ளை பேட்டி
மாணவர்களுக்கு அறிவு சார்ந்த கல்வி பாடத்திட்டங்கள் தேவை என இஸ்ரோ விஞ்ஞானி சிவதாணுபிள்ளை தெரிவித்துள்ளார்.
17 July 2022 8:56 AM GMTபாதாள சாக்கடை அடைப்பை நீக்கும் ரோபோ - காஞ்சிபுரம் மாநகராட்சி ஊழியர்களுக்கு செயல்முறை விளக்கம்
காஞ்சிபுரத்தில் ரோபோட்டிக் இயந்திரம் மூலம் பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்வது குறித்து மாநகராட்சி ஊழியர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
15 July 2022 7:02 PM GMTசின்னவர் என்று அழைக்கும்படி நானாக சொல்லவில்லை: உதயநிதி ஸ்டாலின் பேச்சு
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்தநாள் விழா மற்றும் தி.மு.க. ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
3 July 2022 7:09 AM GMTபடப்பை அருகே பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் 31½ பவுன் நகை கொள்ளை
படப்பை அருகே பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் 31½ பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
30 Jun 2022 8:58 AM GMTரூ.100 கோடியில் போரூர் ஏரி கால்வாய் சீரமைப்பு
ரூ.100 கோடியில் போரூர் ஏரி கால்வாய் சீரமைக்கப்பட்டது.
25 Jun 2022 8:13 AM GMTநீர்வள்ளுர் பகுதிகளில் இன்று மின்தடை
நீர்வள்ளுர் துணை மின் நிலையத்தில் மின் சாதன பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்காணும் பகுதிகளுக்கு மின்தடை ஏற்படும்.
22 Jun 2022 1:56 AM GMTகாஞ்சிபுரம் மாவட்டத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம் -மாவட்ட ஆட்சியர்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொது இடங்களில் முககவசம் அணிவது கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்
21 Jun 2022 8:23 AM GMTமுத்தியால்பேட்டை ஊராட்சியில் சிமெண்டு சாலை அமைப்பதற்கான பூமி பூஜை
முத்தியால்பேட்டை ஊராட்சியில் சிமெண்டு சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
16 Jun 2022 4:09 AM GMTவழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது
காஞ்சீபுரத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
16 Jun 2022 4:06 AM GMTஆண்டு கணக்கில் பூட்டி கிடந்த காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் ஆயிரங்கால் மண்டபம் திறப்பு
ஆண்டு கணக்கில் பூட்டி கிடந்த காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் ஆயிரங்கால் மண்டபம் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
7 Jun 2022 4:12 AM GMT