கள்ளக்குறிச்சி கலவரத்தில் அப்பாவி மக்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் - டி.ஜி.பி அலுவலகத்தில் கிராம மக்கள் மனு

கள்ளக்குறிச்சி கலவரத்தில் அப்பாவி மக்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் - டி.ஜி.பி அலுவலகத்தில் கிராம மக்கள் மனு

கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் அப்பாவி மக்களும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் என டி.ஜி.பி. அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.
10 Aug 2022 2:15 PM GMT
பள்ளி கலவரத்திற்கு காரணமானவர்கள் மீதான கைது நடவடிக்கை தொடரும் - கள்ளக்குறிச்சி எஸ்.பி. பகலவன்

"பள்ளி கலவரத்திற்கு காரணமானவர்கள் மீதான கைது நடவடிக்கை தொடரும்" - கள்ளக்குறிச்சி எஸ்.பி. பகலவன்

கலவரம் நடந்த பள்ளியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் புதிய எஸ்.பி. பகலவன் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
20 July 2022 9:17 AM GMT
கள்ளக்குறிச்சியில் கலவரத்தை தூண்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் - கருணாஸ்

கள்ளக்குறிச்சியில் கலவரத்தை தூண்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் - கருணாஸ்

கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என கருணாஸ் வலியுறுத்தி உள்ளார்.
18 July 2022 2:29 PM GMT
கள்ளக்குறிச்சி கலவரம்: இதுவரை 329 பேர் கைது - போலீசார் தகவல்

கள்ளக்குறிச்சி கலவரம்: இதுவரை 329 பேர் கைது - போலீசார் தகவல்

சின்னசேலத்தில் தனியார் பள்ளி மாணவி இறந்த விவகாரம் தொடர்பான போராட்டம் பயங்கர கலவரமானது.
18 July 2022 2:49 AM GMT
கள்ளக்குறிச்சி கலவரம்; இதுவரை 192 பேர் கைது - காவல்துறை தகவல்

கள்ளக்குறிச்சி கலவரம்; இதுவரை 192 பேர் கைது - காவல்துறை தகவல்

கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது 10-க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
18 July 2022 1:06 AM GMT
கள்ளக்குறிச்சி, சின்னசேலம், நயினார்பாளையத்தில் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு..!

கள்ளக்குறிச்சி, சின்னசேலம், நயினார்பாளையத்தில் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு..!

மாணவி உயிரிழப்பு தொடர்பாக நடந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
17 July 2022 11:17 AM GMT
கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி நடைபெறுகிறது - கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர்

கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி நடைபெறுகிறது - கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர்

கள்ளக்குறிச்சி அருகே கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிகள் நடைபெற்று வருகின்றது என மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
17 July 2022 7:49 AM GMT
கள்ளக்குறிச்சி: கலவரத்தில் பொருட்களை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை - டிஜிபி எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி: கலவரத்தில் பொருட்களை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை - டிஜிபி எச்சரிக்கை

கலவரத்தில் பொருட்களை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
17 July 2022 6:35 AM GMT
கள்ளக்குறிச்சியில் கலவரம்: போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு

கள்ளக்குறிச்சியில் கலவரம்: போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு

போராட்டத்தை நிறுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போராட்டக்காரர்களுக்கு டிஐஜி பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
17 July 2022 5:53 AM GMT
அதிமுக அலுவலகத்தில் கலவரத்தில் ஈடுபட்டோரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு

அதிமுக அலுவலகத்தில் கலவரத்தில் ஈடுபட்டோரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு

கலவரத்தில் ஈடுபட்டோரை பிடிக்க மயிலாப்பூர் துணை ஆணையர் திஷா மிட்டல் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
12 July 2022 5:36 PM GMT
கர்நாடகத்தில் தினமும் 12 கலவர வழக்குகள் பதிவாகிறது

கர்நாடகத்தில் தினமும் 12 கலவர வழக்குகள் பதிவாகிறது

கர்நாடகத்தில் தினமும் 12 கலவர வழக்குகள் பதிவாகிறது
19 May 2022 9:48 PM GMT