மேற்கு வங்காளம்: மாடுகளை திருடியதாக கூறி வங்கதேச நபர் அடித்துக்கொலை - 3 பேர் கைது

மேற்கு வங்காளம்: மாடுகளை திருடியதாக கூறி வங்கதேச நபர் அடித்துக்கொலை - 3 பேர் கைது

மேற்கு வங்காளத்தில் மாடுகளை திருட முயன்றதாக கூறி வங்கதேச நபரை பொதுமக்கள் அடித்துக் கொன்றனர்.
24 Aug 2022 11:23 AM GMT