சட்டவிரோத சுரங்க வழக்கு: ஜார்க்கண்ட் முதல் மந்திரியின் உதவியாளர் வீட்டில் இருந்து ஏ.கே.47 பறிமுதல்

சட்டவிரோத சுரங்க வழக்கு: ஜார்க்கண்ட் முதல் மந்திரியின் உதவியாளர் வீட்டில் இருந்து ஏ.கே.47 பறிமுதல்

ஜார்கண்ட் மாநில முதல்-மந்திரி ஹேமந்த் சோரனின் உதவியாளர் பிரேம் பிரகாஷ் வீட்டில் இருந்து ஏ.கே. 47 துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
24 Aug 2022 9:57 AM GMT