மனைவிக்கு பேச்சு வர வேண்டும் என வேண்டி காணிக்கையாக நாக்கை அறுத்துக்கொடுத்த வாலிபர்
நாக்கை அறுத்துக்கொண்ட வாலிபரின் மனைவி வாய் பேச முடியாதவர் என்று கூறப்படுகிறது.
8 May 2024 4:06 PM GMTசத்தீஷ்கார்: என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 10 நக்சலைட்டுகள் - பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
சத்தீஷ்கார் மாநிலத்தில் போலீஸ் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின்போது, 10 நக்சலைட்டுள் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
30 April 2024 9:51 PM GMTசத்தீஷ்கார்: பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
சத்தீஷ்காரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
30 April 2024 5:50 AM GMTசத்தீஷ்கார் என்கவுண்ட்டர்: நக்சலைட்டு சுட்டுக்கொலை
சத்தீஷ்காரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் நக்சலைட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.
29 April 2024 5:49 AM GMTசத்தீஷ்கார்: சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது சரக்கு வாகனம் மோதி விபத்து - 8 பேர் பலி
சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
29 April 2024 3:39 AM GMTசத்தீஷ்கார்: 18 நக்சலைட்டுகள் போலீசில் சரண்
சத்தீஷ்காரின் தன்டேவாடா பகுதியில் இதுவரை 738 நக்சலைட்டுகள் போலீசில் சரணடைந்து இருக்கின்றனர்.
24 April 2024 2:54 PM GMTசத்தீஷ்காரில் மதுபான ஊழல் வழக்கில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது
மதுபான ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை புதிதாக வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளது.
22 April 2024 10:27 PM GMTசத்தீஷ்காரில் நக்சலைட்டுகள் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடியில் சிக்கி ஒருவர் பலி
சத்தீஷ்காரில் கண்ணி வெடியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
22 April 2024 8:09 AM GMTசத்தீஷ்காரில் நக்சலைட்டுகள் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடியில் சிக்கி 2 பாதுகாப்புப்படை வீரர்கள் காயம்
சத்தீஷ்காரில் கண்ணி வெடியில் சிக்கிய 2 பாதுகாப்புப்படை வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
10 April 2024 7:30 AM GMTசத்தீஷ்காரில் மின்பகிர்மான நிலையத்தில் பயங்கர தீ விபத்து: டிரான்ஸ்பார்மர்கள் வெடித்து சிதறின
மின்பகிர்மான நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீயை அணைக்க தீயணைப்புத்துறை போராடி வருகின்றனர்.
5 April 2024 11:39 AM GMTசத்தீஷ்கார்: பாதுகாப்பு படையினருடனான மோதலில் 13 நக்சலைட்டுகள் சுட்டு கொலை
சத்தீஷ்கார் வன பகுதியில் இயந்திர துப்பாக்கி ஒன்று, ரைபிள், எறிகுண்டுகள், வெடிபொருட்கள் மற்றும் பிற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
3 April 2024 4:19 AM GMTசத்தீஷ்காரில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
சத்தீஷ்காரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 8 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
2 April 2024 9:17 AM GMT