
பொய்யான செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: திருப்பதி தேவஸ்தானம்
தேவஸ்தானம் தொடர்பாக பொய்யான செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Jan 2025 11:37 AM
பிரதமர் மோடியின் ஆட்சியில் பொய் செய்திகள் பரப்புவதில் இந்தியா முதலிடம் - அமைச்சர் மனோ தங்கராஜ்
பிரதமர் மோடியின் ஆட்சியில் பொய் செய்திகள் பரப்புவதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
22 Feb 2024 5:21 PM
பொய் செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை டி.கே.சிவக்குமார் பேட்டி
மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் விதமாக பொய் செய்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
27 Aug 2023 6:45 PM
உ.பி. பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ரா மன்னிப்பு கோர சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து பொய் செய்தி பரப்பிய விவகாரத்தில் உத்தரபிரதேச பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ரா மன்னிப்பு கோர சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
6 April 2023 9:50 AM
102 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டது ஏன்? மத்திய அரசு விளக்கம்
102 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
21 Aug 2022 4:45 PM