திருவள்ளூர் மாணவி மரணம்: 3 சிறப்பு தனிப்படை அமைத்து சிபிசிஐடி உத்தரவு
திருவள்ளூர் மாணவி மரணம் தொடர்பாக 3 சிறப்பு தனிப்படை அமைத்து சிபிசிஐடி உத்தரவிட்டுள்ளது.
26 July 2022 1:29 AM GMTதிருவள்ளூர் மாணவி தற்கொலை வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றம்
திருவள்ளூர் அருகே பள்ளி விடுதியில் பிளஸ்-2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.
25 July 2022 7:04 AM GMTகள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி
விழுப்புரம் சிபிசிஐடி ஏ.டி.எஸ்.பி. கோமதி தலைமையிலான குழு கலவரம் தொடர்பாக விசாரணையை தொடங்கியது.
18 July 2022 9:31 AM GMTபள்ளி மாணவி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்- டிஜிபி சைலேந்திர பாபு
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக டிஜிபி தெரிவித்தார்.
17 July 2022 2:04 PM GMTமாணவி மரணம்: விசாரணையை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் - அண்ணாமலை
மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
17 July 2022 8:32 AM GMTகைதி ராஜசேகரன் உயிரிழந்த வழக்கு: கொடுங்கையூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய 30 போலீசாரிடம் சிபிசிஐடி விசாரணை
சென்னையில் விசாரணை கைதி ராஜசேகரன் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
19 Jun 2022 4:51 AM GMTசிவசங்கர் பாபா மீதான 2-வது போக்சோ வழக்கில் 7 பக்க குற்றப்பத்திரிக்கை தயார் - சிபிசிஐடி போலீசார் தகவல்
சிவசங்கர் பாபா மீதான 2-வது போக்சோ வழக்கில் 7 பக்க குற்றப்பத்திரிக்கை தயார் என சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
19 May 2022 2:05 PM GMT