அரிச்சல்முனை கடல்பகுதியில் புதிதாக உருவான மணல் திட்டு
அரிச்சல்முனை கடல்பகுதியில் புதிதாக உருவான மணல் திட்டை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்.
4 Dec 2022 4:39 PM GMTதிடீரென பச்சை நிறத்தில் மாறிய கடல் - நடந்தது என்ன? - தூத்துக்குடியில் பரபரப்பு
தூத்துக்குடியில் திடிரெனெ கடல் பச்சை நிறத்தில் காட்சியளித்த நிலையில், மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
25 Nov 2022 3:45 AM GMTஆக்ரோஷமாக சீறிப்பாயும் கடல் - அலட்சியமாக விளையாடும் சுற்றுலா பயணிகள்
சீற்றத்துடன் காணப்படும் தரங்கம்பாடி கடற்கரையில் ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் குளித்தும், புகைப்படங்கள் எடுத்து வருகின்றனர்.
14 Nov 2022 5:10 AM GMTகாரைக்காலில் சீற்றத்துடன் காணப்பட்ட கடல் - ஆர்வத்துடன் கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
காரைக்காலில் சீற்றத்துடன் காணப்பட்ட கடலில் சுற்றுலா பயணிகள் சிலர் அச்சமின்றி குளித்து மகிழ்ந்தனர்.
13 Nov 2022 10:58 PM GMTபாம்பன், மண்டபத்தில் கடல் சீற்றம்
பாம்பன், மண்டபத்தில் கடல் சீற்றம் ஏற்பட்டது.
11 Nov 2022 3:57 PM GMTஉபரிநீர் கடலில் கலந்து வீணாகிறது
வைகை அணையில் இருந்து உபரி நீர் முறையாக திட்ட மிடாத காரணத்தினால் ராமநாதபுரம் பெரிய கண்மாய் வழியாக கடலில் கலந்து வீணாகிறது. இந்த நீரை கண்மாய் களுக்கு திருப்பிவிட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
11 Nov 2022 3:00 PM GMTநண்பர்களுடன் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி என்ஜினீயரிங் மாணவர் பலி
நண்பர்களுடன் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி என்ஜினீயரிங் மாணவர் பலியானார்.
10 Nov 2022 9:26 AM GMTகோழிக்கோடு: கடல் நீர் உள்வாங்கியதால் சுனாமி அச்சம் நிலவிய நிலையில் இயல்பு நிலை திரும்பியது!
கடல் நீர் உள்வாங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சுமார் 50 மீட்டருக்கு கடல் நீர் உள்வாங்கி இருந்தது.
31 Oct 2022 4:31 AM GMTதூண்டில் வளைவு அமைக்கக்கோரி கடலில் இறங்கி மீனவர்கள் குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டம்
தூண்டில் வளைவு அமைக்கக்கோரி கடலில் இறங்கி மீனவர்கள் குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Oct 2022 9:00 AM GMTபிளாஸ்டிக், பாலித்தீன் பைகளை வீசுவதால் ராமேசுவரம் கடலுக்கு வரும் ஆபத்துகள்
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் முதல் தூத்துக்குடிக்கு இடைப்பட்ட 21 தீவுகளை உள்ளடக்கிய மன்னார் வளைகுடா கடல் பகுதி கடல்வாழ் உயிரினங்களின் சொர்க்கபுரி ஆகும்.
12 Oct 2022 5:15 PM GMT