61 நாட்களுக்கு பிறகு கடலுக்கு புறப்பட்ட காரைக்கால் மீனவர்கள்
மீன்பிடி தடைகாலம் முடிந்ததை தொடர்ந்து 61 நாட்களுக்கு பிறகு உற்சாகத்துடன் காரைக்கால் மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டனர்.
15 Jun 2023 3:54 PM GMTவிசைப்படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்
புதுவையில் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்த நிலையில் மீனவர்கள் விசைப்படகுகளில் அணிவகுத்து கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.
14 Jun 2023 4:45 PM GMTமீன்பிடி தடைகாலம் முடிவடைய உள்ளதால் கடலுக்குள் செல்ல தயாராகும் காசிமேடு மீனவர்கள்
61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் முடிவடைய உள்ளதால் கடலுக்குள் செல்ல காசிமேடு மீனவர்கள் தயாராகி வருகின்றனர்.
13 Jun 2023 6:59 AM GMTதிருவொற்றியூர் கடலில் மீனவர் வலையில் சிக்கிய 'டிரோன்' - போலீசார் விசாரணை
திருவொற்றியூர் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, மீனவர் வலையில் 'டிரோன்' ஒன்று சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
7 Jun 2023 7:01 AM GMTதங்கத்தை கடலில் வீசிய விவகாரம் - 3-வது நாளாக தேடுதல் வேட்டை தீவிரம்
இலங்கையில் இருந்து தங்கக்கட்டிகள், தமிழகத்துக்கு கடத்தப்படுகின்றன.
7 Jun 2023 6:04 AM GMTகாசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கடலில் தவறி விழுந்து மீனவர் சாவு
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கடலில் தவறி விழுந்து மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
28 May 2023 7:27 AM GMTராமேஸ்வரத்தில் கடல் திடீரென 200 மீட்டர் உள்வாங்கியதால் மக்கள் அச்சம்.!
கடல்நீர் உள்வாங்கியுள்ளதால், கடலுக்கு அடியில் உள்ள பாசிகள், புற்கள், பாறைகள் உள்ளிட்டவை வெளியே தெரிகின்றன.
20 May 2023 6:47 AM GMTகடலில் குளிக்க சென்றபோது விபரீதம் ராட்சத அலையில் சிக்கி மாணவர்கள் 2 பேர் பலி - மாயமான மற்றொரு மாணவரை தேடுகின்றனர்
திருவொற்றியூரில் கடலில் குளிக்க சென்றபோது ராட்சத அலையில் சிக்கி மாணவர்கள் 2 பேர் பலியானார்கள். மாயமான மற்றொரு மாணவரை தீயணைப்பு வீரர்கள் தேடுகின்றனர்.
17 May 2023 12:59 AM GMTராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் திடீரென உள்வாங்கிய கடல்
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரைப் பகுதியில் கடல் உள்வாங்கியது.
14 May 2023 2:27 AM GMTநெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை: கடல்நீரை கொண்டு செல்ல கடலில் குழாய் பதிக்கும் பணிகள் தீவிரம்
நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலைக்கு கடல்நீரை கொண்டு செல்ல கடலில் குழாய் பதிக்கும் பணி நவீன தொழில்நுட்ப முறையில் நடந்து வருகிறது.
23 April 2023 9:21 AM GMTதிருச்செந்தூர், கன்னியாகுமரியில் திடீரென கடல் உள்வாங்கியதால் பரபரப்பு.!
திருச்செந்தூர், கன்னியாகுமரியில் இன்று காலை திடீரென கடல் உள்வாங்கி கானப்பட்டது.
9 April 2023 8:05 AM GMT