பேராசிரியர்கள் துன்புறுத்தல்; ஆந்திராவில் நர்சிங் படித்த வேலூர் மாணவி தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்

பேராசிரியர்கள் துன்புறுத்தல்; ஆந்திராவில் நர்சிங் படித்த வேலூர் மாணவி தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்

குடியாத்தம் அருகே பேராசிரியர்கள் துன்புறுத்தியதால் ஆந்திராவில் நர்சிங் படித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
14 Aug 2022 11:59 AM GMT