உலக யானைகள் தினம்: உண்ணி செடிகளால் வடிவமைக்கப்பட்ட யானைகளின் சிற்பம் -  அமைச்சர் க.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்

உலக யானைகள் தினம்: உண்ணி செடிகளால் வடிவமைக்கப்பட்ட யானைகளின் சிற்பம் - அமைச்சர் க.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்

சென்னை மெரினா கடற்கரையில் உண்ணி செடிகளால் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட யானைகளின் சிற்பத்தை வனத்துறை அமைச்சர் க.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
12 Aug 2022 2:01 PM GMT