துப்பாக்கி தயாரித்த வழக்கில் கைதான 3 பேரை சென்னைக்கு அழைத்து வந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை

துப்பாக்கி தயாரித்த வழக்கில் கைதான 3 பேரை சென்னைக்கு அழைத்து வந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை

சேலத்தில் துப்பாக்கி தயாரித்த வழக்கில் கைதான என்ஜினீயர் உள்பட 3 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணைக்கு சென்னைக்கு அழைத்து வந்தனர்.
11 Aug 2022 9:48 PM GMT