ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு நீர் வந்து சேர்ந்தது
வைகை அணையில் இருந்து திறந்துவிடப்பட்டு உள்ள தண்ணீர் சீறிப்பாய்ந்து ராமநாதபுரம் பெரிய கண்மாயை வந்தடைந்தது.
10 Aug 2022 4:50 PM GMTஒகேனக்கல்லில் தண்ணீர் வரத்து மீண்டும் அதிகரிப்ப
ஒகேனக்கல்லில் தண்ணீர் வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
9 Aug 2022 2:07 PM GMTபெரிய கண்மாயில் 5 அடி நீர் தேக்க திட்டம்
வைகை அணையில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் ராமநாதபுரம் கணக்கில் இருந்தும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் ராமநாதபுரம் பெரிய கண்மாயில் 5 அடி நீர் தேக்க பொதுப்பணித்துறையினர் திட்டமிட்டு உள்ளனர்.
8 Aug 2022 3:42 PM GMTஎல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு சீரமைக்கப்படாததால் வீணாக கடலில் கலக்கும் தண்ணீர்
எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு சீரமைக்கப்படாததால் வீணாக தண்ணீர் கடலுக்கு சென்று கலக்கிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
7 Aug 2022 5:32 PM GMTஏ.வி. மேம்பாலத்தை கடந்து செல்லும் தண்ணீர்
ஏ.வி. மேம்பாலத்தை கடந்து செல்லும் தண்ணீர்
6 Aug 2022 7:37 PM GMTதளவானூரில் தண்ணீர் புகாமல் இருக்க முன்னெச்சரிக்கை பணிகளை கலெக்டர் ஆய்வு
வெள்ள அபாய எச்சரிக்கையை தொடர்ந்து தளவானூர் குடியிருப்புகளில் தண்ணீர் புகாமல் இருக்க நடந்து வரும் முன்னெச்சரிக்கை பணிகளை கலெக்டர் மோகன் நேரில் ஆய்வு மேற்கொண்டு ஆற்றுப்படுகையை சமப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.
6 Aug 2022 6:59 PM GMTசெட்டிபாளையம் கதவணையில் வழிந்தோடும் தண்ணீர்
செட்டிபாளையம் கதவணையில் தண்ணீர் வழிந்தோடுகிறது.
6 Aug 2022 6:29 PM GMTநிலையூர் கால்வாயில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்
திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் கால்வாயில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே அதன் கரையை பலப்படுத்தப்பட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
2 Aug 2022 7:43 PM GMTகனமழையால் குடியிருப்பு பகுதியை சூழ்ந்து நிற்கும் தண்ணீர்
திருப்பரங்குன்றம் அருகே கனமழையால் வீடுகளை சூழ்ந்து தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. மேலும் பேரையூரில் கனமழைக்கு 5 வீடுகள் இடிந்து விழுந்தன.
1 Aug 2022 8:26 PM GMTமீன் பிடிப்பதற்காக ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேற்றம்
தியாகதுருகம் அருகே மீன்பிடிப்பதற்காக ஏரியில் இருந்து இரவு நேரத்தில் வீணாக தண்ணீர் வெளியேற்றப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
31 July 2022 7:11 PM GMTதஞ்சை அய்யன்குளத்தில் கழிவுநீர் கலந்ததால் பச்சை நிறமாக மாறிய தண்ணீர்
தஞ்சை அய்யன்குளத்தில் கழிவுநீர் கலந்ததால் பச்சை நிறமாக மாறிய தண்ணீர்
25 July 2022 8:01 PM GMT