சாலையில் ஓடும் வைகை தண்ணீர்

சாலையில் ஓடும் வைகை தண்ணீர்

சாலையில் ஓடும் வைகை தண்ணீர்
10 Aug 2022 8:03 PM GMT
ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு  நீர் வந்து சேர்ந்தது

ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு நீர் வந்து சேர்ந்தது

வைகை அணையில் இருந்து திறந்துவிடப்பட்டு உள்ள தண்ணீர் சீறிப்பாய்ந்து ராமநாதபுரம் பெரிய கண்மாயை வந்தடைந்தது.
10 Aug 2022 4:50 PM GMT
ஒகேனக்கல்லில் தண்ணீர் வரத்து மீண்டும் அதிகரிப்ப

ஒகேனக்கல்லில் தண்ணீர் வரத்து மீண்டும் அதிகரிப்ப

ஒகேனக்கல்லில் தண்ணீர் வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
9 Aug 2022 2:07 PM GMT
பெரிய கண்மாயில் 5 அடி நீர் தேக்க திட்டம்

பெரிய கண்மாயில் 5 அடி நீர் தேக்க திட்டம்

வைகை அணையில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் ராமநாதபுரம் கணக்கில் இருந்தும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் ராமநாதபுரம் பெரிய கண்மாயில் 5 அடி நீர் தேக்க பொதுப்பணித்துறையினர் திட்டமிட்டு உள்ளனர்.
8 Aug 2022 3:42 PM GMT
எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு சீரமைக்கப்படாததால் வீணாக கடலில் கலக்கும் தண்ணீர்

எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு சீரமைக்கப்படாததால் வீணாக கடலில் கலக்கும் தண்ணீர்

எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு சீரமைக்கப்படாததால் வீணாக தண்ணீர் கடலுக்கு சென்று கலக்கிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
7 Aug 2022 5:32 PM GMT
ஏ.வி. மேம்பாலத்தை கடந்து செல்லும் தண்ணீர்

ஏ.வி. மேம்பாலத்தை கடந்து செல்லும் தண்ணீர்

ஏ.வி. மேம்பாலத்தை கடந்து செல்லும் தண்ணீர்
6 Aug 2022 7:37 PM GMT
தளவானூரில் தண்ணீர் புகாமல் இருக்க முன்னெச்சரிக்கை பணிகளை கலெக்டர் ஆய்வு

தளவானூரில் தண்ணீர் புகாமல் இருக்க முன்னெச்சரிக்கை பணிகளை கலெக்டர் ஆய்வு

வெள்ள அபாய எச்சரிக்கையை தொடர்ந்து தளவானூர் குடியிருப்புகளில் தண்ணீர் புகாமல் இருக்க நடந்து வரும் முன்னெச்சரிக்கை பணிகளை கலெக்டர் மோகன் நேரில் ஆய்வு மேற்கொண்டு ஆற்றுப்படுகையை சமப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.
6 Aug 2022 6:59 PM GMT
செட்டிபாளையம் கதவணையில் வழிந்தோடும் தண்ணீர்

செட்டிபாளையம் கதவணையில் வழிந்தோடும் தண்ணீர்

செட்டிபாளையம் கதவணையில் தண்ணீர் வழிந்தோடுகிறது.
6 Aug 2022 6:29 PM GMT
நிலையூர் கால்வாயில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்

நிலையூர் கால்வாயில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்

திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் கால்வாயில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே அதன் கரையை பலப்படுத்தப்பட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
2 Aug 2022 7:43 PM GMT
கனமழையால் குடியிருப்பு பகுதியை சூழ்ந்து நிற்கும் தண்ணீர்

கனமழையால் குடியிருப்பு பகுதியை சூழ்ந்து நிற்கும் தண்ணீர்

திருப்பரங்குன்றம் அருகே கனமழையால் வீடுகளை சூழ்ந்து தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. மேலும் பேரையூரில் கனமழைக்கு 5 வீடுகள் இடிந்து விழுந்தன.
1 Aug 2022 8:26 PM GMT
மீன் பிடிப்பதற்காக ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேற்றம்

மீன் பிடிப்பதற்காக ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேற்றம்

தியாகதுருகம் அருகே மீன்பிடிப்பதற்காக ஏரியில் இருந்து இரவு நேரத்தில் வீணாக தண்ணீர் வெளியேற்றப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
31 July 2022 7:11 PM GMT
தஞ்சை அய்யன்குளத்தில் கழிவுநீர் கலந்ததால் பச்சை நிறமாக மாறிய தண்ணீர்

தஞ்சை அய்யன்குளத்தில் கழிவுநீர் கலந்ததால் பச்சை நிறமாக மாறிய தண்ணீர்

தஞ்சை அய்யன்குளத்தில் கழிவுநீர் கலந்ததால் பச்சை நிறமாக மாறிய தண்ணீர்
25 July 2022 8:01 PM GMT