பீமா கோரேகான் வழக்கு: சமூக ஆர்வலர் வரவர ராவுக்கு ஜாமீன் - சுப்ரீம் கோர்ட்டு

பீமா கோரேகான் வழக்கு: சமூக ஆர்வலர் வரவர ராவுக்கு ஜாமீன் - சுப்ரீம் கோர்ட்டு

பீமா கோரேகான் வழக்கில் சிறையில் உள்ள சமூக ஆர்வலர் வரவர ராவுக்கு மருத்துவகாரணங்களுக்காக சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியுள்ளது.
10 Aug 2022 10:47 AM GMT