ஓய்வு பெற்ற காவல் துறை அலுவலர்களின்  நியாயமான கோரிக்கைகளை முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தி நிறைவேற்றி தருவேன்முன்னாள் டி.ஜி.பி. தேவாரம் பேச்சு

ஓய்வு பெற்ற காவல் துறை அலுவலர்களின் நியாயமான கோரிக்கைகளை முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தி நிறைவேற்றி தருவேன்முன்னாள் டி.ஜி.பி. தேவாரம் பேச்சு

ஓய்வு பெற்ற காவல் துறை அலுவலர்கள் சங்கம் 3 ஆக உள்ளதை ஒன்றாக இணைத்தால் அவர்களது நியாயமான கோரிக்கைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வலியுறுத்தி நிறைவேற்றி தருவேன் என திருப்பத்தூரில் நடந்த மாநில அளவிலான கூட்டத்தில் முன்னாள் டி.ஜி.பி.தேவாரம் பேசினார்.
7 Aug 2022 12:19 AM IST