எலக்ட்ரீசியன் கழுத்தை அறுத்து படுகொலை
திருச்செங்கோடு அருகே எலக்ட்ரீசியன் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்தவரை வழிமறித்து கும்பல் வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளது.
20 Dec 2022 6:45 PM GMTவயதான தம்பதி படுகொலை
சித்ரதுர்காவில் வயதான தம்பதியை படுகொலை செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
2 Dec 2022 6:45 PM GMTஇலங்கையில் ஈஸ்டர் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர் படுகொலை
இலங்கையில் ஈஸ்டர் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
29 Nov 2022 11:51 PM GMTசெங்கல்லால் தாக்கி பெண் படுகொலை
குமாரபாளையத்தில் செங்கல்லால் தாக்கி பெண் படுகொலை செய்யப்பட்டார். அவரை கொன்ற கணவர் போலீசில் சரண் அடைந்தார்.
8 Nov 2022 6:59 PM GMTபெயிண்டர் கழுத்தை அறுத்து படுகொலை
முன்விரோத தகராறில் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்து பெயிண்டரை ஒரு கும்பல் கழுத்தை அறுத்து படுகொலை செய்தது. இது ெதாடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
25 Oct 2022 8:24 PM GMTஜம்மு: காஷ்மீரி பண்டிட் படுகொலையை கண்டித்து போராட்டம்
காஷ்மீரில் பூரண் கிருஷ்ணன் பட் படுகொலையை கண்டித்து காஷ்மீரி பண்டிட்டுகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர்.
17 Oct 2022 10:35 AM GMTசுத்தியலால் தாக்கி விவசாயி படுகொலை
ஹாவேரியில் சுத்தியலால் தாக்கி விவசாயி படுகொலை செய்யப்பட்டார்.
13 Oct 2022 9:35 PM GMTபடுகொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஜெகநாதன் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஜெகநாதன் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
12 Sep 2022 9:55 AM GMTபழிக்கு பழியாக இரண்டு வாலிபர்கள் வெட்டி படுகொலை - 5 பேர் கைது
தாம்பரம் அருகே இரண்டு வாலிபர்கள் பழிக்கு பழியாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
24 Aug 2022 4:49 AM GMTகத்தியால் குத்தி டெய்லர் படுகொலை
பழனியில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த டெய்லரை கத்தியால் குத்தி கொலை செய்த 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
21 Aug 2022 5:24 PM GMTகள்ளத்தொடர்பு விவகாரத்தில் வாலிபர் தலை துண்டித்து படுகொலை
கள்ளத்தொடர்பு விவகாரத்தில் வாலிபர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார்.
28 July 2022 8:49 PM GMTஆசிரியர் தம்பதி படுகொலை: விருதுநகர் எஸ்.பி. தலைமையில் 10 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை
அருப்புக்கோட்டையில் வீடு புகுந்து ஆசிரியர் தம்பதி படுகொலை செய்யப்பட்டனர். இந்த வெறிச்செயலில் ஈடுபட்டு தப்பிய ஓடிய கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
19 July 2022 4:17 AM GMT