6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கர்நாடகத்தில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு

6 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' கர்நாடகத்தில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு

கர்நாடகத்தில் 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம், மாநிலத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மிக கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.
6 Aug 2022 5:26 PM GMT