காங்கிரசில் இருந்து பிரிஜேஸ் காலப்பா விலகல்; ஆம்ஆத்மி கட்சியில் சேர முடிவு

காங்கிரசில் இருந்து பிரிஜேஸ் காலப்பா விலகல்; ஆம்ஆத்மி கட்சியில் சேர முடிவு

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக பிரிஜேஸ் காலப்பா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், சோனியா காந்திக்கு கடிதம் எழுதி அனுப்பி வைத்துள்ளார். ஆம்ஆத்மி கட்சியில் பிரிஜேஸ் காலப்பா சேர முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
1 Jun 2022 9:24 PM GMT