கடலூர் முதுநகர்  ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்  ஏராளமான பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்

கடலூர் முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்

கடலூர் முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
5 Aug 2022 5:43 PM GMT